இடுகைகள்

கியூபாவுக்கு எண்ணெய் வழங்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கு எதிரான டிரம்ப் நிர்வாகத்தின் சுங்க வரி தடைகள்

படம்
கியூபாவுக்கு எண்ணெய் வழங்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கு எதிரான டிரம்ப் நிர்வாகத்தின் சுங்க வரி தடைகள் ஜனவரி 28 அன்று, கியூபாவுக்கு எண்ணெய் வழங்கும் நாடுகளிலிருந்து வரும் பொருட்களுக்கு சுங்க வரிகளை விதிக்கும் புதிய நிர்வாக ஆணையை டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். இந்த சட்டவிரோத நடவடிக்கை, அந்த சகோதர நாட்டின் பொருளாதாரத்தையும், குறிப்பாக அதன் விவசாயம் மற்றும் உணவு விநியோகத்தையும் பாதிக்க உருவாக்கப்பட்ட ஒரு கடுமையான தடையாகும். இது, தங்களின் புரட்சியையும் சுயாதீனத்தையும் பாதுகாக்கும் முடிவுக்காக கியூபா மக்களைத் தண்டிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாகும். இது 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள பொருளாதார தடையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையும் பிற நடவடிக்கைகளும், மேற்கு அரைகோளத்தில் நடைபெறும் ஆபத்தான பேரரசுவாத தீவிரப்படுத்தலின் ஒரு பகுதியாகும். 2025 இறுதியில் இது மேலும் அதிகரித்தது. கரீபியக் கடலில் அமெரிக்க கடற்படையை நிறுத்துவது, சர்வதேச நீர்பரப்பில் எண்ணெய் கப்பல்களை சட்டவிரோதமாக பறிமுதல் செய்தல், வெனிசூயேலா மற்றும் கொலம்பியா கரைகளுக்கு அருகில் கப்பல்கள் மீதான தாக்கு...

மியான்மாரை கேள்விக்குட்படுத்தும் திமோர்-லெஸ்டே

படம்
  மியான்மாரை கேள்விக்குட்படுத்தும் திமோர்-லெஸ்டே நான்கு மாதங்களுக்கு முன்புதான், திமோர்-லெஸ்டே தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தில் (ASEAN) முறையாக உறுப்பினரானது. கடந்த வாரம், இந்த சிறிய நாடு முக்கியமான ஒரு நடவடிக்கையை எடுத்தது: போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக மியான்மர் இராணுவத்தின் பொறுப்புக்கூறலை ஆராய அதன் நீதித்துறை அதிகாரிகள் ஒரு வழக்கறிஞரை நியமித்தனர். ஒரு ASEAN நாடு மற்றொரு ASEAN உறுப்பினருக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கையை எடுத்தது இதுவே முதல் முறை என்று நம்பப்படுகிறது. மியான்மரில் சிறுபான்மையினரான சின் மக்களுக்கு நீதி வழங்குவதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான குழுவான சின் மனித உரிமைகள் அமைப்பு தொடர்ந்து முயற்சித்ததன் விளைவாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. புகாரை சமர்ப்பித்ததில், அமைப்பின் தலைவர் நீதி மற்றும் சுதந்திரத்தைப் பெறுவதற்கான திமோர்-லெஸ்டேவின் சொந்த வரலாற்று முயற்சிகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தினார். இப்போது திமோர்-லெஸ்டே அதிகாரிகள், மியான்மார் இராணுவ ஆட்சிக்குழுத் தலைவர் மின் ஆங் ஹ்லைங் உட்பட மியான்மரின் இராணுவத் தலைவர்கள் மீது குற்...

பராகுவேவில் என்ன நடந்தது?

படம்
 பராகுவேவில் என்ன நடந்தது?            புகைப்படம் : Britannica பராகுவேவின் இன்றைய சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடிகள் பெரும்பாலும் ஆல்ஃப்ரெடோ ஸ்ட்ரோஸ்னர் (1954–1989) என்ற இராணுவ ஆட்சிக்காலத்தின் விளைவுகளாகும். ஸ்ட்ரோஸ்னர் ஆட்சிக்காலத்தில் அரசு ஏழை விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த மில்லியன் கணக்கான ஹெக்டேயர் அரச நிலங்களை, அரசியல் மற்றும் இராணுவ ஆதரவாளர்களுக்கு வழங்கியது. விவசாய சீர்திருத்தத்திற்காக இருந்த சுமார் 8 மில்லியன் ஹெக்டேயர் நிலம் தனியாரிடம் சென்றது. இதனால் பெரும் நில எஸ்டேட்கள் உருவாகி, விவசாயிகள் மற்றும் பூர்வீக மக்கள் நிலமற்றவர்கள் ஆனார்கள். இன்று அந்நாட்டில் 2% நில உரிமையாளர்கள் 80% விவசாய நிலத்தை கட்டுப்படுத்துகிறார்கள். இதன் விளைவாக ஆயிரக்கணக்கான விவசாய மற்றும் பூர்வீக குடும்பங்கள் தங்கள் நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பலர் நகரங்களுக்கு அல்லது வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். கிராம சமூகங்கள் சிதைந்தன. பாரம்பரிய விவசாயம் குறைந்தது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் ஏற்றுமதிக்கும் அட்லாண்டிக் காடு மற்றும் பராகுவே சாகோ போன...

ஆஸ்திரேலியாவில் இஸ்ரேல் அதிபருக்கு எதிரான போராட்டங்கள் – விளக்கம்

படம்
ஆஸ்திரேலியாவில் இஸ்ரேல் அதிபருக்கு எதிரான போராட்டங்கள் – விளக்கம் புகைப்படம்: Al Jazeera 2026 பிப்ரவரி மாதத்தில், இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் ஆஸ்திரேலியாவுக்கு அதிகாரப்பூர்வமாக வந்ததைத் தொடர்ந்து, நாட்டின் பல நகரங்களில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், ஆஸ்திரேலிய பிரதமர் ஆந்தனி அல்பனீஸ் அவர்களின் அழைப்பின் பேரில் ஆஸ்திரேலியாவுக்கு வந்தார். இந்த விஜயத்தின் நோக்கம் 2025 டிசம்பர் மாதம் சிட்னியின் பாண்டி பீச்சில் நடந்த யூத ஹனுக்கா நிகழ்வில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்ததை நினைவுகூர்வதற்காகவும் ஆஸ்திரேலியாவிலுள்ள யூத சமூகத்துக்கு ஆதரவு மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்காகவும் அங்கே வந்தார் என அந்நாட்டு அரசு கூறுகிறது. ஆஸ்திரேலிய அரசு, இந்த வருகை தீவிரவாதத்துக்கு எதிரான ஒன்றுபட்ட நிலைப்பாட்டின் அடையாளம் என தெரிவித்துள்ள நிலையில்   மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரை அங்கே கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர் இந்த வருகைக்கு எதிராக, பாலஸ்தீன ஆதரவு அமைப்புகள் மற்றும் மனித உரிமை குழுக்கள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தின. காச...

காணி அமைச்சரவையின் செயலாளரிடமிருந்து ஓர் சட்ட விரோத சுற்றறிக்கை

காணி அமைச்சரவையின் செயலாளரிடமிருந்து ஓர் சட்ட விரோத சுற்றறிக்கை சூழலியளாலர்  சஜீவ  ஷா மிகர எழுதிய பதிவின் தமிழாக்கம் காணி அமைச்சர், ஆர்.கே. ரணவக்க அவர்களால் அனைத்து மாவட்டச் செயலாளரகள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு 'அரசு காணிகளை அளவிட்டு ஆவணப்படுத்தல் என்ற தலைப்பில் ஓர் சுற்றறிக்கை 2021ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6ம் திகதி 02/2021 என இலக்கமிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.   இந்த சுற்றறிக்கை மூலம் நில மேம்பாட்டு சட்டத்தின் 8ம் பிரிவின் கீழ் நில ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களுக்கு ஏற்ப மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அரசுக்கு சொந்தமான நிலப்பரப்புகளை அளவிட்டு ஆவணப்படுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காணிகள் தற்போதைய பல்வேறு விதமான அபிவிருத்திப்பணிகளுக்கும், கிராமங்களை விரிவாக்கம் செய்வதற்கும் மற்றும் எதிர்கால அபிவிருத்தி செயற்திட்டங்களுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் குறிப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது யாதெனில், வன பாதுகாப்பு அமைச்சகத்தின், செயலாளரால் 2020 நவம்பர் மாதம் 04ம் த...

சுற்றுச்சூழல் விவசாயம் மற்றும் தேனீ வளர்ப்பு

படம்
 சுற்றுச்சூழல் விவசாயம் மற்றும் தேனீ வளர்ப்பு தேனீக்கள் தாவரங்களில் பூக்கள உருவாக மிகவும் அவசியமான உயிரினங்களில் ஒன்றாகும். ஒரு தேனீ காலனி மிக குறுகிய காலத்தில், பரந்த அளவிலான சுற்றுச்சூழல் அமைப்புகளில் கூட மகரந்தச் சேர்க்கை செய்யும் திறனைக் கொண்டுள்ளது. விவசாயத்துடன் இணைந்த தேனீ வளர்ப்பு ஆரோக்கியமான விதைகளை உற்பத்தி செய்து பயிர் விளைச்சலை அதிகரிக்கும். சுற்றுச்சூழல் விவசாயத்தின் கீழ் தேனீ வளர்ப்புக்கான ஒரு வழியாக வேளாண் காடுகளை அறிமுகப்படுத்தலாம். வேளாண் வனவியல் போன்ற இயற்கை சுற்றுச்சூழல் நிலைமைகளின் கீழ் உற்பத்தி செய்யப்படும் தேனுக்கு சந்தையில் நல்ல கிராக்கி உள்ளது. மேலும், குறைந்த செலவில் தேனீ வளர்ப்பை பராமரிப்பது சிறு விவசாயியின் பொருளாதார நிலைக்கு அதிக பெறுமதியை சேர்க்கிறது. தேன் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, வேளாண் சுற்றுச்சூழல் அமைப்பு பின்வருமாறு நிர்வகிக்கப்படுகிறது, பல்வேறு பூக்கும் செடிகளை வளர்க்கப்படுகிறது, பூக்கும் தன்மையை மேம்படுத்துவதற்கு சூழல் மாற்றியமைக்கப்படுகிறது, வானிலை நிலைகளில் கவனம் செலுத்தப்படுகிறது மற்றும் பொருத்தமான தாவரங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. தேனீ வ...

HR definitions

HR : Planning for people, developing people and retaining people in an organization HRM: The process of acquiring, training, appraising and compensating employees: and of attending their labour relations, health, safety and fairness concerns.  HRD: A subset of HRM.   The process of developing the HR so that they stay fit for a long time and give best output as long as they are with the organization.